மாணிக்கக் கல்லை கைப்பற்றுவதற்காக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் போன்று ஆள்மாறாட்டம் செய்த நபரை லக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரபல நடிகை ஒருவரிடமிருந்து நீல நிற மாணிக்க கல்லை மோசடியான முறையில் பெற்றுக்கொள் முயற்சித்தமை தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் நீல நிற மாணிக்க கல் மற்றும் சொகுசு காரொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மோசடி செயல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாரியபொல, மினுவாங்கேட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை மஞ்சுளா குமாரி … Continue reading மாணிக்கக் கல்லை கைப்பற்றுவதற்காக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed